ஞானசார தேரரின் விகாரையை பாதுகாத்த அதிகாரி துப்பாக்கிச் சூட்டில் பலி
Sri Lanka Police Investigation
Death
By Dharu
ஞானசார தேரரின் விகாரையை பாதுகாத்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், தனது பணித் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்துகொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று ராஜகிரிய பகுதியில் பதிவாகியுள்ளது.
மேலதிக விசாரணை
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரி சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்