மட்டக்களப்பில் குழாய் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka
By Harrish
மட்டக்களப்பு(Batticaloa) - காத்தான்குடி காவல்துறை பிரிவில் வீதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குழாய் வெடிகுண்டு வெடித்ததில் வீதியால் வந்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(03.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த குழாய் வெடிகுண்டு வெடித்ததில் 25 வயதுடைய இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளார்.
காவல்துறை விசாரணை
இதன்போது, காயமடைந்த நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துள்ள நிலையில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி