யாழ்ப்பாணத்தில் டெங்கினால் ஒருவர் உயிரிழப்பு
Jaffna
Jaffna Teaching Hospital
Dengue Prevalence in Sri Lanka
By Vanan
யாழ்ப்பாணத்தில் டெங்கு அச்சுறுத்தல்
யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 8ஆம் திகதி கடுமையான காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்றைய தினம்(10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்