தென்னிலங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு
Sri Lanka Police
Death
Gun Shooting
By Independent Writer
கொழும்பு (Colombo) புறநகர் பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சற்றுமுன்னர் கொட்டாவ - மேல பல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்