கந்தளாய் குளத்தில் 10 வான் கதவுகள் திறப்பு - கிழக்கில் தொடரும் பாதிப்பு

Sri Lanka Weather
By Independent Writer Nov 28, 2025 09:12 AM GMT
Report

கந்தளாய் குளத்தில் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கந்தளாய் குளத்தில் தேங்கும் நீரைக் கட்டுப்படுத்த, கந்தளாய் குளத்தின் இரண்டு வான் கதவுகளை மூன்று அடிக்கும், எட்டு வான் கதவுகள இரண்டு அடிக்கும் திறக்க கந்தளாய் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் இன்று நடவடிக்கை எடுத்தார்.

தற்போதுள்ள குளத்தின் நீர் மட்டத்தைக் குறைப்பதற்கும், குளத்தின் கீழ் பயிரிடப்படும் நெல் வயல்களில் வெள்ளம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொறியாளர் தெரிவித்துள்ளார்.

செய்தி -  தொம்ஸன்

திருகோணமலை 

திருகோணமலை மாவட்டத்தில் 5433 குடும்பங்களைச்சேர்ந்த 16063 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

110 வீடுகள் சேதம். காலை 11.00 மணி அளவில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் நடைபெற்றுவரும் அசாதரண காலநிலை காரணமாக 5433 குடும்பங்களைச்சேர்ந்த 16063 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தெரிவித்தார்.

அதில் 4999 குடும்பங்களைச்சேர்ந்த 14683 நபர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்திருப்பதுடன் குறிப்பாக 241 குடும்பங்களைச்சேர்ந்த 668 நபர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குளங்களது நீர்மட்டம் படிப்படியாக உயர்வதால் வான்கதவுகளை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கரையோரப் பகுதிகளில் வாளும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறும் அறிவுருத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

தம்பலகாமம் ஊத்த வாய்க்கால்

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையின் காரணமாகும் திட்வா புயல் காரணமாகவும் முள்ளிப்பொத்தானை தம்பலகாமம் பிரதேச வயல் நிலப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) தம்பலகாமம் ஊத்த வாய்க்கால் உடைப்பெடுத்துள்ளதால் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியால் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்கிறது.

குறித்த ஊத்தை வாய்க்கால் உடைப்பெடுத்ததால் அதனை சூழவுள்ள வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது.

கந்தளாய் குளத்தில் 10 வான் கதவுகள் திறப்பு - கிழக்கில் தொடரும் பாதிப்பு | Opening Of 10 Air Doors In Kandalai Pond

செய்தி - ரொஷான்

GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026