விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் :அம்பலமாகும் தகவல்

Sarath Weerasekara Sri Lanka Final War Pakistan Liberation Tigers of Tamil Eelam
By Sumithiran Apr 22, 2025 10:56 AM GMT
Report

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முழுவதும் பாகிஸ்தான் வழங்கிய ஆதரவை இலங்கை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது என்று முன்னாள் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் பாகிஸ்தானுடனான கூட்டு இராணுவப் பயிற்சியை அநுர அரசாங்கம் இரத்து செய்தமை தொடர்பாக கடும் விமர்சனத்தை வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு,

ஆனையிறவின் வீழ்ச்சிக்குப் பின்னர் நடந்த சம்பவம்

குறிப்பாக நான்காம் கட்ட ஈழப் போரின் போது ஆனையிறவின் வீழ்ச்சிக்குப் பிறகு, விடுதலைப் புலிகள் யாழ்ப்பாண தீபகற்பத்தை முற்றுகையிட்ட பின்னர், வடக்கின் கடைசி கோட்டையைத் தாக்க அச்சுறுத்திய நிலையில்  வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்ட பல ரொக்கெட் ஏவுகணைகள் பாகிஸ்தானால் வழங்கப்பட்ட ஆயுதங்களில் அடங்கும்.

விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் :அம்பலமாகும் தகவல் | Pakistan Throughout The War Against The Ltte

இந்தியாவால் தொடங்கப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை பெரும் விலை கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் கூறினார்.

தொடரும் ஜேவிபியின் சர்வாதிகார ஆட்சி....! பகிரங்கமாக சாடும் மணிவண்ணன்

தொடரும் ஜேவிபியின் சர்வாதிகார ஆட்சி....! பகிரங்கமாக சாடும் மணிவண்ணன்

கடற்படை பயிற்சி இரத்திற்கு அநுர அரசு பதிலளிக்கவேண்டும்

அத்துடன் திருகோணமலையில் SLN மற்றும் PNS (பாகிஸ்தான் கடற்படை கப்பல்) அஸ்லட் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு கடற்படைப் பயிற்சி ரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் :அம்பலமாகும் தகவல் | Pakistan Throughout The War Against The Ltte

 இந்தியாவுடன் சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் தலையிட புது டில்லிக்கு வழி வகுத்ததா என்று கேட்டார்.

திருகோணமலையில் திட்டமிடப்பட்ட கடற்படைப் பயிற்சியை இலங்கை இரத்து செய்த நேரத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்பதை ஒப்புக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், 2024 ஜனவரி 01 அன்று அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு வருட தடையையும் கருத்தில் கொண்டு இந்த பிரச்சினையை ஆராய வேண்டும் என்று கூறினார்.

வெளிவரப்போகும் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி : அச்சத்தில் முன்னாள் அரச குடும்பம்

வெளிவரப்போகும் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி : அச்சத்தில் முன்னாள் அரச குடும்பம்

சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் 

சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதைத் தடுப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசேகர கூறினார். விக்ரமசிங்க விதித்த தடை குறித்த அரசின் நிலைப்பாட்டை விளக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் :அம்பலமாகும் தகவல் | Pakistan Throughout The War Against The Ltte

கடந்த ஆண்டு இறுதியில் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் குறித்து அரசாங்கத்தின் அறிக்கைகளைக் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இருக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார். வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் தொடர்பான அரசின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிய விரும்புகிறோம் என்று வீரசேகர கூறினார்.

உண்மையில், ஏப்ரல் 05 அன்று இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எதுவும் இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும் எதிர்க்கட்சி அதன் உள்ளடக்கங்களை வெளிப்படுத்த அரசாங்கத்தை அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்: செவ்வந்தி தொடர்பில் காவல்துறை வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்: செவ்வந்தி தொடர்பில் காவல்துறை வெளியிட்ட தகவல்

 ஜெனிவாவில் இலங்கையை காப்பாற்றிய நாடு பாகிஸ்தான்

பல ஆண்டுகளாக ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையை எப்போதும் ஆதரித்த சில நாடுகளில் சீனா மற்றும் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒன்றாகும் என்று முன்னாள் அமைச்சர் வீரசேகர கூறினார்.

விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் :அம்பலமாகும் தகவல் | Pakistan Throughout The War Against The Ltte

 அரசாங்கத்தின் மீதான தனது பிடியை இறுக்குவதால், இந்தியா சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறது என்று வீரசேகர குற்றம் சாட்டினார். அரசாங்கம் இந்திய அழுத்தத்திற்கு சாந்தமாக அடிபணிந்து, பாகிஸ்தானுடனான நீண்டகால உறவுகளுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது என்று முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: எதிர்க்கட்சிகளுக்கு என் இவ்வளவு கவலை : அரசாங்கம் கேள்வி

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: எதிர்க்கட்சிகளுக்கு என் இவ்வளவு கவலை : அரசாங்கம் கேள்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு அளுத் மாவத்தை, Brampton, Canada

23 Apr, 2020
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, La Plaine-Saint-Denis, France

20 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lincolnshire, United Kingdom

22 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சுவிஸ், Switzerland

15 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, மலேசியா, Malaysia, ஜேர்மனி, Germany

22 Apr, 2021
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், கொழும்பு

20 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024