கதிர்காமத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
கதிர்காம பகுதியில் T-56 வகை தோட்டாக்களை சுடக்கூடிய உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாலனை மத்திய ஊழல் தடுப்பு பணிக்குழுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் படி இது நடந்தது.
போதைப்பொருள் கடத்தல்காரர்
கதிர்காமத்தில் உள்ள வல்லிமதகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல்காரர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி