மட்டக்களப்பைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் யாழில் மர்ம மரணம்
Police
body
recovered
Keerimalai
By MKkamshan
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை காவல் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று தெல்லிப்பழை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்