நீதிமன்ற சான்றுப்பொருளை மாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் கைது!

Sri Lanka Police Mullaitivu Law and Order
By Keethan Jun 24, 2026 10:23 AM GMT
Report

கடந்த 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கு ஒன்றின்போது சான்றுப்பொருளினை மாற்றியமைத்த குற்றச்சாட்டில் முள்ளியவளை காவல் நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த காவல்துறை உத்தியோகத்தர் நேற்று (23) கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் (24) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் அவரை எதிர்வரும் 02.07.2026 அன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேருந்து சாரதிக்கு திடீர் சுகயீனம் : வெல்லம்பிட்டியில் பாரிய விபத்து

பேருந்து சாரதிக்கு திடீர் சுகயீனம் : வெல்லம்பிட்டியில் பாரிய விபத்து

முள்ளியவளை காவல் நிலையம்

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முள்ளியவளை காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தியோகத்தராக கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்ற சான்றுப்பொருளினை மாற்றியமைத்துள்ளார்.

நீதிமன்ற சான்றுப்பொருளை மாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் கைது! | Police Officer Arrested For Alter Court Evidence

அதாவது, மணல் கடத்தல் வழக்கு ஒன்றின் போது கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்திற்கு பதிலாக வேறு ஒரு உழவு இயந்திரத்தினை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

காணாமல் போன யுவதி! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

காணாமல் போன யுவதி! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம்

நீதிமன்றத்தில் சான்றுப்பொருளை மாற்றிய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (23.06.2026) கைதுசெய்யப்பட்டார்.

நீதிமன்ற சான்றுப்பொருளை மாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் கைது! | Police Officer Arrested For Alter Court Evidence

இந்தநிலையில் அவரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்திய போது எதிர்வரும் 02.07.2026 அன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்மை குறிப்பிடத்தக்கது.

முழுமையாகக் கணனி மயப்படுத்தப்படவுள்ள இலங்கை பரீட்சைத் திணைக்களம்

முழுமையாகக் கணனி மயப்படுத்தப்படவுள்ள இலங்கை பரீட்சைத் திணைக்களம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி