ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

Sri Lanka Police Easter Attack Sri Lanka India Harini Amarasuriya Ravi Seneviratne
By Sathangani Oct 09, 2025 12:25 PM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால் இருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரவி செனவிரத்ன (Ravi Seneviratne) நாடாளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவிடம் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், அதனை கடுமையாக மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்த ரவி செனவிரத்ன, “நேற்று (2025.10.08) நாடாளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவின் அழைப்பைத் தொடர்ந்து முன்னிலையாகி, எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும், ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் கூறவில்லை எனவும் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்திய ரவீ செனவிரத்ன!

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்திய ரவீ செனவிரத்ன!

விசாரணை நடத்துமாறு பணிப்பு 

மேலும், இத்தகைய தவறான செய்திகளைப் பரப்புவோர் மீது விசாரணை நடத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரவி செனவிரத்னவின் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு | Police Report Of Mastermind Behind Easter Attacks

இதேவேளை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 300ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கை : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கை : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

உறுதிப்படுத்திய நிசாம் காரியப்பர் 

இந்தநிலையில் அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் துரிதமான விசாரணைகளின் ஊடாக பல்வேறு கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார் என்ற விடயம் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு | Police Report Of Mastermind Behind Easter Attacks

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (08) நடைபெற்ற நாடாளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நிசாம் காரியப்பரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எப்போது கைது செய்யப்படுவார் என பலரும் எதிர்பார்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தமிழர் பகுதிகளில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் தமிழர் பகுதிகளில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



Gallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025