ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

Sri Lanka Police Easter Attack Sri Lanka India Harini Amarasuriya Ravi Seneviratne
By Sathangani Oct 09, 2025 12:25 PM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால் இருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ரவி செனவிரத்ன (Ravi Seneviratne) நாடாளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவிடம் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், அதனை கடுமையாக மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்த ரவி செனவிரத்ன, “நேற்று (2025.10.08) நாடாளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவின் அழைப்பைத் தொடர்ந்து முன்னிலையாகி, எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும், ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் கூறவில்லை எனவும் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்திய ரவீ செனவிரத்ன!

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்திய ரவீ செனவிரத்ன!

விசாரணை நடத்துமாறு பணிப்பு 

மேலும், இத்தகைய தவறான செய்திகளைப் பரப்புவோர் மீது விசாரணை நடத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரவி செனவிரத்னவின் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்  காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு | Police Report Of Mastermind Behind Easter Attacks

இதேவேளை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 300ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கை : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கை : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

உறுதிப்படுத்திய நிசாம் காரியப்பர் 

இந்தநிலையில் அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் துரிதமான விசாரணைகளின் ஊடாக பல்வேறு கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளார் என்ற விடயம் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னால் இந்தியா! காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு | Police Report Of Mastermind Behind Easter Attacks

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (08) நடைபெற்ற நாடாளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் நிசாம் காரியப்பரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் குறித்த சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எப்போது கைது செய்யப்படுவார் என பலரும் எதிர்பார்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தமிழர் பகுதிகளில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் தமிழர் பகுதிகளில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



Gallery
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025