காவல்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விசனம்

Sri Lanka Police Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Shalini Balachandran May 18, 2024 01:00 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கம் தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என  கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதிப்போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், இன்று (18) நினைவேந்தலை மேற்கொண்ட கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறையினர் மிரட்டி அடாவடித்தனமாக நடந்துக்கொண்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான காவல்துறையினரின் அராஜகம்...! பின்னணியில் இராஜாங்க அமைச்சர்

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான காவல்துறையினரின் அராஜகம்...! பின்னணியில் இராஜாங்க அமைச்சர்


காவல்துறையினரின் அடாவடித்தனம் 

இது தொடர்பாக சம்பவத்துடன் தொடர்புடைய மாணவரொருவர் தெரிவிக்கையில், “நாங்கள் சட்டவிரோதமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, இறந்த எங்களின் உறவுகளுக்காகவே அஞ்சலி செலுத்துகின்றோம்.

காவல்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விசனம் | Police Threatened Students Of Eastern University 

இந்த நிலையில், நாங்கள் முன்னெடுத்த இந்த நிகழ்வில் காவல்துறையினர் பெரிய அராஜகத்தை நிகழ்த்தியுள்ளனர்.

இதனடிப்படையில், காவல்துறையினரின்  இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கம் தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெரும் திரளான மக்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெரும் திரளான மக்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

கிளிநொச்சியில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் சிறுவர் பூங்கா: எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

கிளிநொச்சியில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் சிறுவர் பூங்கா: எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025