சிறையில் அரசியல்வாதிகளுக்கு கொலை அச்சுறுத்தல்: அச்சத்தில் துமிந்த

Duminda Dissanayake Sri Lanka Prisons in Sri Lanka
By Raghav Aug 12, 2025 07:14 AM GMT
Report

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அரசியல் வாதிகள் கொலை செய்யப்படும் அபாயம் நிலவுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சுதந்திர கட்சியின் செயலாளருமான துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake) தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர் “நான் மகசின் சிறைச்சாலையில் ஐம்பது நாட்கள் இருந்தேன்.

பிரதமர் ஹரிணியை பதவி நீக்க முயற்சிக்கும் JVP - அம்பலப்படுத்தும் கம்மன்பில

பிரதமர் ஹரிணியை பதவி நீக்க முயற்சிக்கும் JVP - அம்பலப்படுத்தும் கம்மன்பில

ஈஸ்டர் தாக்குதல்

நான் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கூடத்தில் விடுதலைப் புலி போராளிகள்,போதைபொருள் கடத்தல் காரர்கள் மற்றும் முதலாளிகள்,துப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள்,ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் என பெரும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பெரும் புள்ளிகளுடன் ஒன்றாக சாபிட்டு படுத்துறங்கினேன்.

சிறையில் அரசியல்வாதிகளுக்கு கொலை அச்சுறுத்தல்: அச்சத்தில் துமிந்த | Politicians In Prison At Risk Of Assassination

நான் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் புலிகளுக்கு எதிராக கதைத்துள்ளேன் மேலும் ஈஸ்டர் தாக்குலின் போது முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருந்த வெளியேற வேண்டும் என பல கருத்துக்களை தெரிவித்தவன்.

நான் அவர்களுக்கு எதிராக கதைத்ததால் என்னை சிறையில் வைத்து கொலை செய்திருக்கலாம்.நான் விடுதலைப் புலிகள் போராளிகளுடன் ஒரே பாயில் படுத்துறங்கினேன்.

புத்தளத்தில் முற்றுகையிடப்பட்ட இல்மனைட் அகழ்வு : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

புத்தளத்தில் முற்றுகையிடப்பட்ட இல்மனைட் அகழ்வு : நீதிமன்றின் அதிரடி உத்தரவு

நீதிமன்ற தீர்ப்பு

சிறையில் எதுவும் நடந்திருக்கலாம். ஆகையால் சிறைக்கு செல்லும் அனைத்து அரசியல் வாதிகளும் குற்றவாளிகளாக இருக்க முடியாது.

சிறையில் அரசியல்வாதிகளுக்கு கொலை அச்சுறுத்தல்: அச்சத்தில் துமிந்த | Politicians In Prison At Risk Of Assassination

சில வேலை நீதிமன்ற தீர்ப்புகளில் அவர்கள் விடுக்கப்படலாம்.அதனால் அரசாங்கம் குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் அரசியல் வாதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். 

இவற்றுக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் பெரும் பிரச்சினை உருவாகலாம் என்பது எனது அபிப்பிராயமாகும் என தெரிவித்துள்ளார். 

சபாநாயகருக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

சபாநாயகருக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு

ஜனாதிபதி நிதிய மோசடியில் மில்லியன் கணக்கில் கல்வி நிதி! எதிர்ப்பை வெளியிடும் முன்னாள் எம்.பிக்கள்

ஜனாதிபதி நிதிய மோசடியில் மில்லியன் கணக்கில் கல்வி நிதி! எதிர்ப்பை வெளியிடும் முன்னாள் எம்.பிக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்