கோடீஸ்வர வர்த்தகரின் கொலை - 27 வயது இளைஞன் கைது
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
தலங்கம பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் கொலை சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
27 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கந்தானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 02 ஆம் திகதி பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து வீட்டின் உரிமையாளரான வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
மரணத்துக்கான காரணம்
குறித்த தொழிலதிபரின் உடல் கடந்த மாதம் 31 ஆம் திகதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மரணத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி