நுகேகொட பேரணியில் திடீர் மின்சாரத் தடை...!
Sri Lanka
Sri Lankan political crisis
Current Political Scenario
By Shalini Balachandran
நுகேகொடவில் சிறிது நேரத்திற்கு முன்பு ஆரம்பமான பொது இணக்கக் குழுவின் பேரணியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
பேரணி தொடங்கிய உடனேயே மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் நிகழ்ச்சி ஆரம்பமே இடையூறுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
மின்சாரத் தடை ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சிகளினால் அரசாங்கத்திற்கு எதிராக இந்தப் பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே காவல்துறையினர் ரேணிக்காக பொருத்தப்பட்டிருந்த ஒலிப் பெருக்கிகளை அகற்றியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
2 நாட்கள் முன்
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி