பாரிய போராட்டத்துக்கு தயாராகும் தமிழர் தாயகம்
kilinochchi
protest
missing person
By Vanan
எதிர்வரும் 20 ஆம் திகதி பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் சங்கத் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்தார்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இப்போராட்டம் இடம்பெறும் என, ஐபிசி தமிழுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான நீதி உறுதிசெய்யப்படவேண்டுமென வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அனைவரும் இணைந்துகொண்டு வலுசேர்க்கவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி