வடக்கு வாழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுர அளித்த வாக்குறுதி

Sri Lanka Army Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Northern Province of Sri Lanka
By Dilakshan Apr 26, 2025 12:13 PM GMT
Report

போரின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களையும் மீண்டும் மக்களிடம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தி நடத்திய பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, போரின் போது அழிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் உதவும் என்றும், போரின் போது மூடப்பட்ட கிளிநொச்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!

விடுவிக்கப்படும் நிலங்கள்

அதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் நிலங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிவோம்.

வடக்கு வாழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுர அளித்த வாக்குறுதி | President Anura S Promise To The North People

அந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் தளபதிகளுடன் நாங்கள் கலந்துரையாடினோம். மக்களுக்கு விடுவிக்கக்கூடிய ஒவ்வொரு அங்குல நிலத்தையும் திருப்பித் தர நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

அத்துடன், பாரம்பரியமாக பயிரிடப்பட்ட சில நிலங்கள் கூகுள் வரைபடத்தை பார்த்து வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இவை இந்தப் பகுதியில் பயிரிடப்பட்ட நிலங்கள், மக்களின் நிலங்கள், முறையான ஆய்வுக்குப் பிறகு அவற்றைத் திருப்பித் தர நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

அநுரவுக்கு எதிராக போராட்டம் : காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

அநுரவுக்கு எதிராக போராட்டம் : காவல்துறையின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

வீடுகளை இழந்த மக்களுக்கு சலுகை

மேலும் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் கொழும்பு சாலை திறக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள சாலைகள் திறக்கப்பட்டுள்ளது.

வடக்கு வாழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுர அளித்த வாக்குறுதி | President Anura S Promise To The North People  

கிளிநொச்சியில் வீதிகள் ஏன் மூடப்பட்டுள்ளன? மக்கள் பயணிக்க அந்த வீதிகள் அனைத்தையும் நாங்கள் திறந்து விடுகிறோம், யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே ஏராளமான வீதிகளை மீண்டும் திறந்துள்ளோம். இந்த நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

போரினால் வீடுகளை இழந்த மக்களையும் நாங்கள் சந்தித்துள்ளோம், வடக்கில் வீடு கட்ட வசதி இல்லாதவர்கள் ஏராளமாக உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டுவதற்கு எங்கள் அரசாங்கம் ஆதரவளிக்கிறது.” என்றார்.

பொது பாதுகாப்பு அமைச்சரை பதவி விலக வலியுறுத்து: அநுர தரப்புக்கு அழுத்தம்!

பொது பாதுகாப்பு அமைச்சரை பதவி விலக வலியுறுத்து: அநுர தரப்புக்கு அழுத்தம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         


நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025