அரசாங்கத்தின் பலத்தை நினைவூட்டிய அநுர: எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka National People's Power - NPP Local government election Sri Lanka 2025
By Dilakshan May 14, 2025 03:22 PM GMT
Report

தேசிய மக்கள் சக்திக்கு (NPP)வழங்கப்பட்ட பொது ஆணையை அபகரிக்க முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எதிர்க்கட்சிகளுக்கு எச்சரித்துள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டுள்ளார் என்பதை நினைவுகொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (14) நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) 60வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய தூதரை அழைத்து மிரட்டிய அநுர அரசு - கனடாவில் எழுந்த இனப்படுகொலை நினைவுச்சின்னம்

கனேடிய தூதரை அழைத்து மிரட்டிய அநுர அரசு - கனடாவில் எழுந்த இனப்படுகொலை நினைவுச்சின்னம்

 

ஆட்சி செய்வதற்கான ஆணை

267 உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்க தேசிய மக்கள் சக்தி ஆணையைப் பெற்றுள்ளதாகவும், முதல் நாளில் 152 உள்ளூராட்சி மன்றங்களிலும், மீதமுள்ள 115 உள்ளூராட்சி மன்றங்களிலும் விரைவில் கட்டுப்பாட்டை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் பலத்தை நினைவூட்டிய அநுர: எதிர்க்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை | President Anura S Strong Warning To Opposition

எதிர்க்கட்சிகளை விமர்சித்த அவர், ஆட்சி செய்வதற்கான ஆணையை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்றும், சில உள்ளூராட்சி சபைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களை மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொது ஆணையை எதிர்த்து உருவாக்கப்பட்ட எந்தவொரு உள்ளூராட்சி சபையும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று ஜனாதிபதி அநுர மேலும் தெரிவித்துள்ளார்.

கனடாவின் நடவடிக்கைக்கு எதிரான அநுர அரசின் நகர்வு: வரவேற்கும் நாமல்

கனடாவின் நடவடிக்கைக்கு எதிரான அநுர அரசின் நகர்வு: வரவேற்கும் நாமல்

 

வாய் திறக்கும் முக்கிய குற்றவாளி: டிரான் - தேசபந்து குறித்து வெளியான தகவல்

வாய் திறக்கும் முக்கிய குற்றவாளி: டிரான் - தேசபந்து குறித்து வெளியான தகவல்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்