பல்கலை பகிடி வதைகளுக்கு எதிராக கொந்தளித்த ஜனாதிபதி அநுர!

Anura Kumara Dissanayaka Sabaragamuwa University Sri Lankan Peoples
By Dilakshan May 04, 2025 09:22 AM GMT
Report

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை கொடுமைப்படுத்தும் நடைமுறையை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கடுமையாக கண்டித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த விவகாரம் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

புதிய பல்கலை மாணவர்களை கொடுமைபடுத்துவது, ஒரு காலாவதியான மற்றும் குற்றவியல் நடைமுறை என்றும், நாட்டின் உயர்கல்வி முறையிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

திசைகாட்டியின் பேரணிக்கு வந்தவர்களால் சர்ச்சை: முடிவை அறிவித்த ஜனாதிபதி!

திசைகாட்டியின் பேரணிக்கு வந்தவர்களால் சர்ச்சை: முடிவை அறிவித்த ஜனாதிபதி!

விசாரணைகள்

அதன்போது, பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்புகளுடன் முன்பு நடத்திய கலந்துரையாடல்களை நினைவு கூர்ந்த அவர், "மற்றொரு மாணவரை துன்புறுத்தவோ அல்லது தீங்கு செய்யவோ யாருக்கும் உரிமை இல்லை. மூத்தவராக இருப்பது ஒரு புதிய மாணவரை துஷ்பிரயோகம் செய்ய அதிகாரம் அளிக்காது" என்று கூறி தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார்.

பல்கலை பகிடி வதைகளுக்கு எதிராக கொந்தளித்த ஜனாதிபதி அநுர! | President Condemns Brutality Against Uni Students

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் தொடர்பான துயர சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஜனாதிபதி அநுர, இந்த சம்பவம் கடுமையான விமர்சனங்களை தூண்டியுள்ளதாகவும், அது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

யாழ்.ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எடுக்கப்படவுள்ள முடிவு

யாழ்.ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எடுக்கப்படவுள்ள முடிவு

சட்டத்தின் கீழ் நடவடிக்கை

அத்துடன், சம்பந்தப்பட்ட மாணவர் முதலாமாண்டு மாணவர் அல்ல, இரண்டாம் ஆண்டு மாணவர் என்பது சம்பவத்தின் தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல்கலை பகிடி வதைகளுக்கு எதிராக கொந்தளித்த ஜனாதிபதி அநுர! | President Condemns Brutality Against Uni Students

பகிடி வதை என்பது வெறும் ஒழுக்காற்று பிரச்சினை மட்டுமல்ல, குற்றவியல் பிரச்சினை என்றும் ஜனாதிபதி திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இந்த குற்றங்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் கையாள வேண்டும் என்றும் அது ஒரு பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு எந்த நிறுவனத்திலோ நடந்தாலும், சட்டம் பொருந்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

மீட்கப்பட்ட தமிழ் மக்களின் நகைகள் : செல்வம் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை

மீட்கப்பட்ட தமிழ் மக்களின் நகைகள் : செல்வம் எம்.பி விடுத்துள்ள அவசர கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!          
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021