அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகை ஆசிரியர்களை புறக்கணித்த கோட்டாபய
Srilanka
Government
Gotabaya Rajapaksa
Presidential Media Unit
Editors
By Mkkamshan
அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவால் (Gotabaya Rajapaksa) அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன.
அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்று பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு, சில பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
குறிப்பாக அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிகைகளின் ஆசிரியர்களே இவ்வாறு அழைக்கப்படாது புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
அரசதலைவரின் ஊடகப் பிரிவில் இருக்கும் சிலர், திட்டமிட்டே இவ்வாறு அழைக்காமல் புறக்கணித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி