வெலிக்கட சிறையில் மூண்டது களேபரம் - கைதிகளுக்கு ஏற்பட்ட கதி
Prison
SriLanka
Welikada
Prison Guards
Riotous
By Chanakyan
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வெலிக்கட சிறைச்சாலையின் கூரை மீதேறி சில கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது அது கலவரமான மாறியுள்ளது என சிறைச்சாலைகள் வட்டாரம் தெரிவித்தள்ளன.
குறித்த சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் தற்போது கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகின்றது.
இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக மேலதிகமாக சிறைக்காவலர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்