சிறிலங்காவில் அராஜக ஆட்சி? நிலைமை மோசமடையும் என எச்சரிக்கை
sri lanka
lunch news
Mayilvaganam Udayakumar
progress
anarchy
By Vanan
நாட்டில் அராஜக ஆட்சியை முன்னெடுப்பதற்கான முனைப்புகளே தற்போது இடம்பெறுகின்றன என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் ( Mayilvaganam Udayakumar) தெரிவித்தார்.
தற்கால அரசியல் நிலவரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நெருக்கடியான சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி