நாட்டில் இரத்த ஆறு ஓடியதற்கு காரணம் சரத் வீரசேகரவைப் போன்ற அடிமுட்டாள்களாலேயே - இனவாதத்திற்கு பதிலடி!

Parliament of Sri Lanka Sarath Weerasekara Selvarajah Kajendren
By Sumithiran Feb 10, 2023 03:49 AM GMT
Report

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதாலேயே, சிங்களவர்களுக்கு எதிராக பேசுபவர்களும் இலங்கையில் பாதுகாக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் அதிபரின் அக்கிராசன உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய செல்வராஜா கஜேந்திரன் எம்பி, இது சிங்கள பௌத்த நாடல்ல என்று கருத்து வெளியிட்டார்.

இது, தொடர்பில் ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து தெரிவித்தபோதே சரத் வீரசேகர எம். பி இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

குருந்தூர் மலை விகாரைக்கு

நாட்டில் இரத்த ஆறு ஓடியதற்கு காரணம் சரத் வீரசேகரவைப் போன்ற அடிமுட்டாள்களாலேயே - இனவாதத்திற்கு பதிலடி! | Protects Those Who Speak Against The Sinhalese

''இது சிங்கள பௌத்த நாடல்ல என்று கஜேந்திரன் எம்பி கூறுகின்றார். இவர்கள், குருந்தூர் மலையிலுள்ள விகாரைக்கு சென்று மலரொன்றையேனும் வைத்து வழிபடுவதற்கு பிக்குகளுக்கு இடமளிப்பதில்லை. எனினும், அவர்கள் இங்கும் பாதுகாப்பாகவே உள்ளனர். இது சிங்கள பௌத்த நாடு என்பதனாலேயே இவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களுக்கு எதிராக குரல் எழுப்பி விட்டு, இங்கே வந்து பாதுகாப்பாக இருப்பதும் இது சிங்கள நாடு என்பதனாலேயே. இதனை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்'' என்றும் அவர் தெரிவித்தார்.

கஜேந்திரன் பதிலடி

நாட்டில் இரத்த ஆறு ஓடியதற்கு காரணம் சரத் வீரசேகரவைப் போன்ற அடிமுட்டாள்களாலேயே - இனவாதத்திற்கு பதிலடி! | Protects Those Who Speak Against The Sinhalese

அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த கஜேந்திரன் எம்.பி: இவரைப்போன்ற இனவாதிகளால்தான் இந்தத் தீவில் இரத்த ஆறு ஓடியது. இந்த நாடு 30 வருடங்களாக பிரிந்திருந்தது. இப்படியானவர்களை ஒதுக்கி விட்டு, முற்போக்கான சிந்தனையுள்ள நல்ல மனிதர்களை தேர்ந்தெடுங்கள்.

இவ்வாறான முழு இனவாதிகளை வைத்துக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இவர் போன்றவர்களாலேயே கோட்டாபய ராஜபக்‌சவை மக்கள் விரட்டியடிக்கும் நிலை ஏற்பட்டது. இவர் போன்ற அடிமுட்டாள்களின் கதைகளை எவரும் கேட்கக் கூடாதென்றும் அவர் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023