கொழும்பு துறைமுக நகருக்கு படையெடுக்கும் பொதுமக்கள் ( படங்கள்)
visit
Colombo
Public
Port City
By Vanan
கொழும்பு துறைமுக நகர கடற்பரப்பில் உள்ள புதிய நடைபாதையை ( மெரினா வலயம் - Marina Promenade) பார்வையிட பொதுமக்கள் படையெடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கடந்த 8 நாட்களில் மாத்திரம் 89,540 பேர் கொழும்பு துறைமுக நகருக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி 9 ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள மெரினா வலயம் பொதுமக்களுக்காக தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்துவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வரவு எண்ணிக்கை அதிகிரித்துள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்