இராணுவத்தால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தண்டனை! அரசாங்கத்தின் புதிய சட்டமூலம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Final War NPP Government
By Dharu Aug 22, 2025 03:20 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் உண்மை ஆணைக்குழுவுக்கான (Truth commission)சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆணைக்குழுவால் கொண்டுவரப்படும் சட்டங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக யுத்தத்தில் இராணுவத்தால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவென தோன்றுகிறது என சிரேஷ்ட ஊடவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், ''இலங்கையில் அரசியல்,சமூக,பொருளாதாரம்,காலசாரம் ஆகியவற்றுக்கு அழுத்தம் கொடுப்பதே போராட்டமாகும்.

தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையே பெரும் பேர் அமளிதுமளி!

தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையே பெரும் பேர் அமளிதுமளி!

போராட்டங்களின் உண்மைத்தன்மை 

இவ்வாறான போராட்டங்களின் உண்மைத்தன்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதற்கு Truth commission ஒன்று தேவைத்தான்.

இலங்கையில் 1815 கண்டி இராச்சியம் கைவிடப்பட்டு எங்கள் சுதந்திரம் பரிக்கப்பட்ட சம்பவம், மேலும் 1818 பெரும் கிளர்ச்சி, 1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி அத்தோடு முப்பது வருடங்கள் நடந்த பிரிவினைவாத யுத்தம் போன்றன எமது நாட்டில் பாரிய மாற்றங்களை உண்டாக்கியது.

அதே போல் 2022 ஆம் ஆண்டு அரகலய போட்டத்தின் பல உண்மை தகவல்கள் மறைந்திருக்கிறது. அல்லது மறைக்கப்பட்டுள்ளது.

சில தகவல்கள் வெளிவரலாம்,சில தகவல் வெளியிடப்படாமலும் இருக்கலாம். ஆனால் அவை வெளிகொண்டுவரப்பட வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் அரகலய போராட்டத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. அதனால் அரகலய உண்மைகள் வெளியில் வருமா என்பது சந்தேகமே” என அவர் கூறியுள்ளார்.

நல்லூரானும் குறிவைக்கப்படலாம் : துண்டாடப்படும் தமிழர் நிலத்தொடர்ச்சி

நல்லூரானும் குறிவைக்கப்படலாம் : துண்டாடப்படும் தமிழர் நிலத்தொடர்ச்சி

அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும் : சுமந்திரனை எச்சரித்த பிரதி அமைச்சர்

அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும் : சுமந்திரனை எச்சரித்த பிரதி அமைச்சர்

ReeCha
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026