கொள்ளையடிக்க சென்ற இளைஞர்களுக்கு கிடைத்த தண்டனை
Sri Lanka Police
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
1 மாதம் முன்
திவுலபிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், இன்று (03) காலை அப்பகுதியிலுள்ள வீடொன்றில் கொள்ளையடித்துக்கொண்டிருந்த போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இளைஞர்களை சாலையில் அப்பகுதி மக்கள் முழந்தாளிட வைத்தனர்.
சந்தேகத்திற்குரிய மூன்று இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளதுடன், பின்னர் பிரதேசவாசிகள் அவர்களை திவுலப்பிட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
4 நாட்கள் முன்
ஒன்பதாந் திகதி என்ன காத்திருக்கிறது...!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்