வடக்கு - தெற்கில் தலைதூக்கும் இனவாதம்: மனந்திறந்தார் ஜனாதிபதி அநுர

Anura Kumara Dissanayaka Mullivaikal Remembrance Day Sri Lanka Sri Lanka Government Northern Province of Sri Lanka
By Dilakshan May 19, 2025 05:30 PM GMT
Report

அதிகாரத்திற்காக வடக்கு மற்றும் தெற்கில் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

16வது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வில் இன்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், போர் இயற்கையானது அல்ல என்றும் சிலருக்கு அதிகாரத்தைப் பெறுவதற்கும், பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்றினால் பெரும் ஆபத்து: சரத் பொன்சேகா எச்சரிக்கை

வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்றினால் பெரும் ஆபத்து: சரத் பொன்சேகா எச்சரிக்கை

போர் ஒரு பேரழிவு

இதேவேளை, சிலரின் அதிகார போராட்டங்களுக்காக தீவிரவாதத்தையோ இனவாதத்தையோ தூண்டாத பெற்றோரின் குழந்தைகள் சிலரின் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய வேண்டியிருந்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு - தெற்கில் தலைதூக்கும் இனவாதம்: மனந்திறந்தார் ஜனாதிபதி அநுர | Racism Raising Again In North South Anura

இந்த நிலையில், போர் ஒரு பேரழிவு மற்றும் அழிவு என்று கூறிய ஜனாதிபதி, இனிமேலும் எந்தவொரு போரும் எழுவதைத் தடுப்பதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, அமைதிக்காக அனைவரும் உறுதியான உறுதிபாட்டுடன் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

போரினால் விடுதலையே கிடைக்க வில்லை : ஜனாதிபதி அநுர பகிரங்கம்

போரினால் விடுதலையே கிடைக்க வில்லை : ஜனாதிபதி அநுர பகிரங்கம்

கனடா பிரித்தானியாவின் புதிய கூட்டு நகர்வு! ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திய இந்தியா

கனடா பிரித்தானியாவின் புதிய கூட்டு நகர்வு! ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திய இந்தியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024