விடுதலைப்புலிகள் அமைப்பின் பணத்தை இலக்குவைத்த ராஜபக்சர்கள்! பொன்சேகா வெளிப்படை

Sarath Fonseka Sri Lanka Police Investigation
By Dharu Jun 11, 2026 11:08 AM GMT
Report

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பணத்தை மலேசியா போன்ற நாடுகளில் வணிகங்களைத் தொடங்க ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தியமை குறித்த குற்றச்சாட்டுக்கள் இன்றும் தொடர்கின்றன என ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பை வழிநடத்திய 'கே.பி.' என்ற நபர் கைது செய்யப்பட்ட பிறகு, அந்த அமைப்பின் பணத்திற்கும் கப்பல்களுக்கும் எதுவும் நடக்கவில்லை என்று பல கருத்துக்களை இந்த தரப்பினர் முன்வைத்தனர் எனவும் கூறியுள்ளார்.

தென்னிலங்கை ஊடக நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்ட அவர் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தாக்குதலுக்கு முன் நீர்கொழும்பு தேவாலயங்களின் தகவல்களை சேகரித்த முஸ்லிம்கள்! பின்னணியில் சலே

தாக்குதலுக்கு முன் நீர்கொழும்பு தேவாலயங்களின் தகவல்களை சேகரித்த முஸ்லிம்கள்! பின்னணியில் சலே

சர்ச்சைக்குரிய நடவடிக்கை

முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே மேற்கொண்டதாகக் கூறப்படும் சில சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள், முற்றிலும் அரசியல் நலன்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டன என்பது ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் பணத்தை இலக்குவைத்த ராஜபக்சர்கள்! பொன்சேகா வெளிப்படை | Rajapaksas Targeted Ltte Money

இந்த நடவடிக்கையின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பை சுரேஷ் சலே மேற்கொண்டிருந்தபோதிலும், இதன் உண்மையான சூத்திரதாரியும் திட்டமிடுபவரும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே.

மேலும், தனது ஒப்புதலும் நேரடி அறிவும் இல்லாமல் சுரேஷ் சலே எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கையையும் யுத்தகாலத்தில் அவர் எடுக்கவில்லை.

சுரேஷ் சலே என்ற அதிகாரி எந்தப் பொறுப்பான பதவியையும் வகிக்கவில்லை. அவர் ஓர் அலுவலகத்தில் அறிக்கைகளைத் தயாரிக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டிருந்தார். தமிழ் மொழியைக் கையாளும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் அறிக்கைகளை எழுதும் ஆற்றல் ஆகியவற்றின் காரணமாக, அவர் கொழும்பில் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தார்.

இதன் மூலம், அக்காலத்தில் புலனாய்வுத் துறையின் தலைவராக இருந்த ஹெண்டவிதாரனவின் கீழ் இருந்த உயர் அதிகாரிகளை அவர் மகிழ்வித்தார். தான் அவரை செயல்பாட்டு இராணுவப் பதவிகளிலிருந்து நீக்கியபோதிலும், கோட்டாபய ராஜபக்ச பின்னர் அவரரை பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள தனது தனிப்பட்ட தலைமையகத்துடன் இணைத்துக்கொண்டார்.

கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் PTA... அரசின் சட்ட அறியாமையைச் சபையில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார்

கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் PTA... அரசின் சட்ட அறியாமையைச் சபையில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார்

இராணுவப் புலனாய்வுத் துறை

அக்காலத்தில் இராணுவப் புலனாய்வுத் துறை மிகவும் பலவீனமாக இருந்ததுடன், விடுதலைப் புலிகளின் அமைப்பின் பலம் குறித்துப் பாதுகாப்புச் சபைக்குத் தவறான தரவுகளைச் சமர்ப்பித்தது.

புலனாய்வுத் துறை ஒன்பதாயிரம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாகப் பொய்யான அறிக்கைகளை வழங்கியபோதிலும், சரத் பொன்சேகாவின் போர்க்கள ஆய்வுகளின்படி, அந்த எண்ணிக்கை முப்பதாயிரத்திற்கும் அதிகமாகும். ஹெண்டவிதாரன மற்றும் சலே போன்ற அதிகாரிகள் நான்காவது ஈழப் போருக்கு எந்தவொரு உண்மையான பங்களிப்பையும் செய்யவில்லை.

அவர்கள் கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் நலன்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே ஒரு குழுவாகச் செயல்பட்டனர்.

மக்கள் கட்சி அரசியலில் இருந்து ராஜபக்சர்களை வெளியியேற்றி, நாட்டின் பழைய ஊழல் அரசியல் கலாச்சாரத்தை நிராகரித்துவிட்டதால், நாட்டை அழித்த மகிந்த, கோட்டாபய மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தர்மத்தின் வேதனையான கர்மவினைக்கு ஏற்ப தண்டனை அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது” என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழ் நகரில் சுவரொட்டிகள்

வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழ் நகரில் சுவரொட்டிகள்

இலங்கை மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு...!

இலங்கை மக்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்