ராஜீவ் கொலை வழக்கு - விடுதலையான ஈழத் தமிழர்கள் சிறிலங்கா திரும்ப முடியுமா - தாயாரின் நெகிழ்ச்சி பதிவு

Sri Lankan Tamils Rajiv Gandhi Sri Lanka
By Vanan Nov 12, 2022 12:38 AM GMT
Report

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு மேல் தண்டனையை அனுபவித்து வந்த 6 பேரையும் விடுதலை செய்யுமாறு இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் அந்த ஆறு பேரில், இலங்கை குடிமக்களாக உள்ள நால்வர் மீண்டும் இலங்கை திரும்பமுடியுமா, என்ற வினா எழும்பியுள்ளது.

தற்போது விடுதலை உத்தரவு வழங்கப்பட்டவர்களில் நளினியின் கணவரான முருகன் என்றழைக்கப்படும் சிறிகரன், சாந்தன், றொபேட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

ஈழத் தமிழர்கள்

ராஜீவ் கொலை வழக்கு - விடுதலையான ஈழத் தமிழர்கள் சிறிலங்கா திரும்ப முடியுமா - தாயாரின் நெகிழ்ச்சி பதிவு | Rajivgandhi Murder Case Ind Court Release Convicts

இவர்களில் சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் சிறிலங்கா கடவுச்சீட்டை கொண்டவர்களாகவும் ஏனைய இருவரும் தமிழகத்திற்கு அகதி தகுதிநிலை கொண்டவர்களாகவும் உள்ளனர்.

இவர்கள் மீண்டும் இலங்கை திரும்பமுடியுமா என்ற வினாக்களும் அவர்களை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்குமாக என்ற வினாக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனின் அன்னை தில்லையம்பலம் மகேஸ்வரி தனது மகனுக்கு கிட்டிய விடுதலை குறித்து தாயார் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வைத்து எமது செய்திப்பிரிவிற்கு அவர் தனது உருக்கமான கருத்துக்களை இவ்வாறு வெளியிட்டிருந்தார்.

மகனுக்கு கிட்டிய விடுதலை 

திருமாவளவன் 

இதேவேளை, விடுதலையான ஆறு பேரில் 4 ஈழத் தமிழர்கள் என்பதால் அவர்களை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பக் கூடாது என்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆறு பேரையும் விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி இதை வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025