இலங்கைக்கு துரோகம்! இனவாதத்தால் துண்டாட முயற்சி - வெளிவரும் ரணிலின் பின்னணி

Ranil Wickremesinghe Sri Lanka
By Vanan Aug 03, 2023 12:43 PM GMT
Report

இலங்கையில் அழிக்கப்பட்ட இனவாதத்தை மீண்டும் தூண்ட சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக உத்தர லங்கா கூட்டணி குற்றஞ்சாட்டியுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் இந்த முயற்சியின் பின்னணியில் வெளிநாட்டு அதிகார சக்திகள் இருப்பதாக கூட்டணியின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்தன தேரர் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தந்திர நடவடிக்கை

இலங்கைக்கு துரோகம்! இனவாதத்தால் துண்டாட முயற்சி - வெளிவரும் ரணிலின் பின்னணி | Ranil Attempt To Revive The Destroyed Racism

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தனித்து தாம் மாத்திரமே வேட்பாளராக களமிறங்க வேண்டுமென தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார்.

சிறிய அரசியல் கட்சிகளை தமக்கு சாதகமாக்கிக் கொள்வதன் மூலம் எதிர்க்கட்சி தலைவரை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அகற்றலாம் என அவர் நினைக்கிறார்.

மக்கள் ஆணையின்றி அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் ஆதரவின்றி ஒருவருக்கு அதிபராக முடியாது.

இதனடிப்படையில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவருக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கிறது.

சிறிலங்கா இராணுவத்தினரின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க தற்போது தந்திரமாக செயல்படுகிறார். அவரது இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் இருக்கும் ஒரே விடயம் அதிபர் தேர்தல்.

இலங்கைக்கு துரோகம்

இலங்கைக்கு துரோகம்! இனவாதத்தால் துண்டாட முயற்சி - வெளிவரும் ரணிலின் பின்னணி | Ranil Attempt To Revive The Destroyed Racism

வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோரவில்லை. தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான தீர்மானத்தை ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டார். அவரது சுயநலத்துக்காக அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

தற்போது, அவர் மீண்டும் இலங்கையில் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கிறார். இலங்கையில் தற்போது இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவர் காணிகளை மக்களுக்கு பிரித்து கொடுத்தால் அதில் எமக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை.

எனினும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு குறித்த இடங்களை வழங்காது புலம்பெயர் தமிழர்களுக்கு அவற்றை கொடுக்கிறார். இதன் மூலம் அவர் இலங்கைக்கு துரோகம் செய்கிறார் என்பதே உண்மை” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025