நாட்டை அராஜகத்திலிருந்து விடுவிக்க ரணில் வெற்றிபெற வேண்டும் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு

Gampaha Ranil Wickremesinghe Prasanna Ranatunga Sri Lanka Presidential Election 2024
By Sathangani Sep 01, 2024 11:58 AM GMT
Report

நாட்டை அராஜகத்திலிருந்தும், இனவாதம் மற்றும் மதவாதத்திலிருந்தும் விடுவிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

கம்பஹா (Gampaha) மாவட்ட முஸ்லிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,“ ரணில் விக்ரமசிங்க மதவாதத்தையும் இனவாதத்தையும் நிராகரித்த தலைவர், எனவே சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்யும் மேடையில் கைகோர்த்து வருகின்றனர்.

தமிழருக்கான தனி நாடு எனது நோக்கமல்ல : அரியநேத்திரன் வெளிப்படை

தமிழருக்கான தனி நாடு எனது நோக்கமல்ல : அரியநேத்திரன் வெளிப்படை

ரணில் வெற்றி பெற வேண்டும்

நாடு மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஒருபோதும் நாடாளுமன்றம் சென்றதில்லை. இப்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாட்டை அராஜகத்திலிருந்து விடுவிக்க ரணில் வெற்றிபெற வேண்டும் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு | Ranil Must Win To Free The Country From Anarchy

கம்பஹாவில் எமது ஜனாதிபதி தேர்தல் மேடையில் சிங்களம், தமிழ், முஸ்லிம், நீல சிவப்பு பச்சை என அனைத்துமே உள்ளன. நாட்டை அராஜகத்திலிருந்து காப்பாற்றவே இந்த ஒன்றிணைவு நடந்தது. இனவாதம் மற்றும் மதவாதத்திலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும்.

சஜித்துடன் இணைந்தார் மாவை சேனாதிராஜாவின் மகன்

சஜித்துடன் இணைந்தார் மாவை சேனாதிராஜாவின் மகன்

புதிய அரசியல் மேடை

இந்தப் பிரிவினையை உருவாக்காவிட்டால் சில தலைவர்கள் ஆட்சிக்கு வர முடியாது. இனவாதத்தையும் மதவாதத்தையும் இல்லாதொழித்த தலைவர் ரணில் விக்ரமசிங்க. அதனால்தான் அனைத்து சிங்கள, முஸ்லிம், தமிழர்களும் அவருடைய மேடையில் இருக்கிறார்கள்.

நாட்டை அராஜகத்திலிருந்து விடுவிக்க ரணில் வெற்றிபெற வேண்டும் : பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு | Ranil Must Win To Free The Country From Anarchy

இன்று எமக்கு புதிய அரசியல் மேடை கிடைத்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அனுரகுமாரவின் உரையை கேட்ட முஸ்லிம்கள் அவருக்கு எப்படி வாக்களிக்க முடியும்.

எனவே சந்தர்ப்பவாத அரசியலை நிராகரிப்பதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலில் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.

40 கட்சிகளுக்கு அதிகமானோர் ரணிலுக்கு ஆதரவு : பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டு

40 கட்சிகளுக்கு அதிகமானோர் ரணிலுக்கு ஆதரவு : பாரத் அருள்சாமி சுட்டிக்காட்டு

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025