சிறிலங்காவை வங்குரோத்தாக்கியவர்களை ரணில் தண்டிப்பதே நாட்டு மக்களுக்கான நற்செய்தி: பௌத்த தரப்பு சுட்டிக்காட்டு

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples
By Eunice Ruth Jun 28, 2024 12:29 PM GMT
Report

இலங்கையை பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கிய குற்றவாளிகள் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவதே நாட்டு மக்களுக்கான சிறந்த நற்செய்தி என சிறிலங்கா ராமஞ்ஞ பீடத்தின் பிரதம சங்கநாயக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தால் குற்றவாளிகள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்காதிருப்பதாக ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், நற்செய்தி என கூறி, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். இந்த பிரச்சாரத்துக்காக அவர் கோடி கணக்கில் செலவழித்திருப்பார்.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்ட பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்ட பணம்


கடன் மறுசீரமைப்பு

இவ்வாறாக அவர் பிரச்சாரத்தை மேற்கொண்டதன் பின்னர் மக்களுக்கு நற்செய்தி கிடைக்குமென அனைவரும் எதிர்ப்பார்த்திருந்தோம்.

சிறிலங்காவை வங்குரோத்தாக்கியவர்களை ரணில் தண்டிப்பதே நாட்டு மக்களுக்கான நற்செய்தி: பௌத்த தரப்பு சுட்டிக்காட்டு | Ranil S Good News For Sri Lanka Thero Accusation

எனினும், எதிர்ப்பார்த்ததை போன்று எந்தவொரு நற்செய்தியும் நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை. கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மாத்திரமே அவர் பேசியிருந்தார்.

கடன்களை மீள செலுத்துவதற்காக மேலதிக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரணில் கூறியிருந்தார். எவ்வாறாயினும், இலங்கை மீள செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகரித்து மாத்திரமே உள்ளது.

இந்த நிலையில், கடனை மீள செலுத்துவதற்கான காலம் நீடிக்கப்பட்டதையே சிறிலங்கா அதிபர் நற்செய்தியாக கருதுகிறார்.

மக்களுக்கான நற்செய்தி

சிறிலங்காவின் அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற போது 80 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட கடன், தற்போது 100 பில்லியனாக அதிகரித்துள்ளது.

சிறிலங்காவை வங்குரோத்தாக்கியவர்களை ரணில் தண்டிப்பதே நாட்டு மக்களுக்கான நற்செய்தி: பௌத்த தரப்பு சுட்டிக்காட்டு | Ranil S Good News For Sri Lanka Thero Accusation

இதனையும் நற்செய்தியாக கருதவே முடியாது. இலங்கையை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய தரப்பினர் யார் என்பதை நீதிமன்றம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதன் படி, யார் நாட்டை இந்த நிலைக்கு தள்ளியது என்பது தொடர்பில் தனியொரு விசாரணை முன்னெடுக்கப்பட தேவையில்லை. சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாத்திரமே தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளது.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே இலங்கை மக்களுக்கான நற்செய்தி. இதையே மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்." என கூறியுள்ளார்.

25,000 ரூபா விசேட கொடுப்பனவை பெறவுள்ள அரச ஊழியர்கள்

25,000 ரூபா விசேட கொடுப்பனவை பெறவுள்ள அரச ஊழியர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


மரண அறிவித்தல்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

23 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Jun, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிகுளம், Scarborough, Canada

26 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கந்தர்மடம்

26 Jun, 2024
மரண அறிவித்தல்
45ம் நாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, வடலியடைப்பு, கனடா, Canada

19 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கத்தானை, England, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, இரணைப்பாலை

26 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Thusis, Switzerland

31 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, யாழ்ப்பாணம்

29 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Toronto, Canada

28 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, மல்லாகம்

28 Jun, 2022
மரண அறிவித்தல்

புலோலி, ஜேர்மனி, Germany, அமெரிக்கா, United States, Toronto, Canada

27 Jun, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, கொழும்பு, London, United Kingdom

01 Jun, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark

28 Jun, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Moudon, Switzerland

28 May, 2024
24ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, மானிப்பாய், பிரான்ஸ், France

28 Jun, 2000
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், திருநெல்வேலி

30 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், நீராவியடி, Mississauga, Canada

23 Jun, 2024
மரண அறிவித்தல்

Penang, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jun, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

19 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், பாண்டியன்குளம்

08 Jul, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Scarborough, Canada

26 Jun, 2006
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், வட்டக்கச்சி, Saint, France

27 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada, Markham, Canada

24 Jun, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Aldenhoven, Germany

23 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

20 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சங்கானை, யாழ்ப்பாணம்

24 Jun, 2014
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, நீராவியடி, Stockholm, Sweden

22 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Bobigny, France

19 Jun, 2022