இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய! ரணிலின் சதி முயற்சிகள் அம்பலம்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka
By pavan Jul 13, 2022 04:52 AM GMT
Report

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மக்களின் கோரிக்கைக்கு மாறாக சாமர்த்தியமாக அதிபராவதற்கு முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ரணிலின் சூழ்ச்சி 

மதத் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் சிறி லங்கா அதிபர் மற்றும் பிரதமர் ஆகிய இருவரையும் பதவி விலகல் செய்யுமாறு கோருவதுடன், பிரதமர் விக்ரமசிங்க அதிபராக வருவதற்கு முயற்சிப்பது நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் என்று  மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய! ரணிலின் சதி முயற்சிகள் அம்பலம் | Ranil Wickremesinghe

அதிபர் பதவிலியிருந்து கோட்டாபய பதவி விலக முன் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும். எனினும் ரணில் பதவி விலகாவிடின், கோட்டாபய ரணிலை பதவி நீக்கம் செய்துவிட்டு தானும் பதவி விலக வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சகல துறைகளும் முடங்கியுள்ளதுடன் கடந்த சில மாதங்களாக குழப்பங்களும் அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தன. இதற்கு பொறுப்பாகிய கோட்டாபய மற்றும் ரணில் அமைதியின்மையை ஏற்படுத்தாமல் பதவி விலகுமாறும் மக்களின் கோரிக்கைக்கு பிரதமர் செவிசாய்த்து இனி எந்த நெருக்கடியையும் தவிர்க்க வேண்டும் என்றும் அனுரகுமார கேட்டுள்ளார்.

மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் புதிய அதிபராகவதற்கு பிரதமர் விக்ரமசிங்க சதி செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை சிறிலங்காவிலிருந்து மாலைதீவுக்கு விமானப் படையின் உதவியுடன் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் வெளியேறியதை பிரதமர் அலுவலகமும், விமானப்படையும் உறுதிப்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிலையிலேயே பிரதமர் ரணில், அதிபராவதற்கு சூழ்ச்சிகளை மேற்கொள்வதாக அனுரகுமார சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016