நாட்டின் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
Weather
People
Red Alert
SriLanka
By Chanakyan
நாட்டின் 14 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சபரகமுவ மத்திய, வடமேற்கு மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சுமார் 100 மி.மீ.மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி