காலிமுகத்திடலில் இருந்து வெளியேறிய செஞ்சிலுவைச் சங்கம்! வெளியாகிய காரணம்
Sri Lankan protests
Sri Lankan Peoples
Gota Go Gama
By Kiruththikan
நீதிமன்ற உத்தரவு
2022 ஜூலை 21 அன்று காலிமுகத்திடலில் இருந்து நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே வெளியேறியதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விரிவான அறிக்கையொன்றின் மூலம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
மேலும் "2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தில் உள்ள பண்டாரநாயக்க சிலையிலிருந்து 50 மீற்றர் சுற்றளவை விடுவிக்குமாறு கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் சட்டத்தை கடைப்பிடிக்கும் ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகவும், எங்கள் முதலுதவி முகாம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் இருந்ததாலும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, 2022 ஜூலை 21 அன்று போராட்ட இடத்தை காலி செய்தது" என தெரிவித்துள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 16 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்