சதொச விவகாரம்! அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கொழும்பு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
Colombo
Johnston Fernando
Satosa
Buddhika Siri Ragala
By Chanakyan
அரசியல் செயற்பாடுகளுக்காக சதொச பணியாளர்களை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி தொடரப்பட்டிருந்த வழக்கொன்றிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிவான் புத்திக சிறி ராகல உத்தரவிட்டுள்ளார்.
வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய காலப் பகுதியில், 153 சதொச நிறுவன ஊழியர்களை அரசியலில் ஈடுபடுத்தியன் ஊடாக, அரசாங்கத்திற்கு சுமார் 4 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 11 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்