நெருப்போடு விளையாடாதீர்கள் - காசி ஆனந்தன் எச்சரிக்கை
Sri Lankan Tamils
Tamil diaspora
By Vanan
தமிழீழத்தில் இயங்கும் முதன்மை வாய்ந்த சமய நிறுவனங்களும், தமிழ் மாணவர் அமைப்புகளும், போரினால் பாதிக்கப்பட்ட இயக்கங்களும், ஈழத்தமிழர் சிக்கலுக்கான தீர்வு குறித்து அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையை அமெரிக்காவில் இயங்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புகள் ஆதரித்திருக்கின்றன.
இந்த அறிக்கையை ஈழத் தமிழர் நட்புறவு மையமும் ஆதரிப்பதாக அதன் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (9) அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஈழத்தமிழ நட்புறவு மையத்தின் நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த அறிக்கையின் முழு வடிவம் வருமாறு,





ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்