இலங்கைத் தமிழர் பாதிப்படுவதை சுட்டிக்காட்டி அறிக்கைகள் ஐ.நாவிற்கு செல்லதில்லை - குற்றம்சாட்டுகின்றனர் மனித உரிமை செயற்பாட்டார்கள்
UN
SriLanka
Tamil People
SriLanka Human Rights
By Chanakyan
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயம் ஐ.நா சபையின் மனித உரிமை சபைக்கு செல்கின்றது ஆனால் தமிழ்களை சுட்டிக்காட்டி அறிக்கைகள் எவையும் சமர்ப்பிக்கப்படுவதில்லை என மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிஷா பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர், கொல்லப்படுகி்னறனர் என அறிக்கை சென்றாலும் அதில் தமிழர் தரப்பு பாதிக்கப்படுவதை கொண்டு செல்லவில்லை எனவும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் “பேசும் களம்” நிகழச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முழுமையான விடயம் காணொளியில்,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி