பாதிரியாரை கொலைசெய்யமுயலும் ஆயர்: தமிழர் தாயகத்தில் வலுவடையும் குற்றச்சாட்டுக்கள்!!

Sonnalum Kuttram
By Independent Writer Mar 30, 2024 12:40 PM GMT
Independent Writer

Independent Writer

in வதந்திகள்
Report

தன்னைக் கொலைசெய்யும் முயற்சியில் ஒரு ஆயர் ஈடுபட்டுவருவதாக ஒரு பாதிரியார் வெளியிட்டுள்ள கருத்து மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றது.

சமூக ஊடகங்களில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திவருகின்றது.

குறிப்பிட்ட அந்தப் ஆயர் ஒட்டுக்குழு ஒன்றின் தலைவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருவதால் பாதிரியாரின் சந்தேகம் நியாயமானது என்றே கூறுகின்றார்கள் பொதுமக்கள்.

இந்த விடயம் தொடர்பாக குறிப்பிட்ட பாதிரியார் அந்த ஆயருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

'விபத்தினை ஏற்படுத்தி தன்னைக் கொலைசெய்யும் வகையில் தனது வாகனத்தில் வேண்டும் என்றே சில குழறுபடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும்' அவர் அந்தக் கடிதத்தில் நேரடியாகவே ஆயர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

'உங்களுக்கு என்மீது கடுமையான விரோதம் உண்டு என்பதனை நான் நன்கு அறிவேன். கேள்வி எழுப்பியமைக்காகவும், தேவாலய உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியமை தொடர்பிலும் முண்பாடு நிலவுகின்றது.

இந்த விடயத்தை உங்களினால் மறைக்க முடியாது. என்னையும் சில மத குருமாரையும் நீங்கள் பார்க்கும் போது நடந்து கொள்ளும் விதம் குறிப்பாக உங்களது உடல் மொழி மூலம் இந்த விடயம் வெளிச்சமாகின்றது.

நீங்கள் சில மத குருமாரிடம் பகிரங்கமாகவே எங்கள் மீதான வெறுப்பினை வெளியிட்டிருக்கின்றீர்கள். நீங்களும் உங்களது ஆலோசகர்கள் மற்றும் பேரவை உறுப்பினர்கள் என்னை கொலை செய்ய முயற்சிக்கின்றீர்களா?

உங்களது ஆலோசகர்களில் ஒருவர் ஒரு தடவை அல்ல பல தடவை இதனைக் கூறியுள்ளார். “சிலர் கூட துள்ளுராங்க அவங்களுக்கு இருக்கு”. உங்களுக்கு மிகவும் நெருக்கமான விசுவாசமான மதகுருவே இதனைக் கூறினார்.

அவர் என்னையும் சில மதகுருமாரையும் கொல்லப் போகின்றாரா?

நீங்கள் அவர்களுக்கு உடந்தையா?

அவர்களுக்கு இதற்கான உதவிகளை வழங்குகின்றீர்களா?’

இவ்வாறு அவரது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு, அண்மையில் மரணமடைந்த மற்றொரு பாதிரியாரின் மரணம் ஒரு கொலையாக இருக்கலாமோ என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அந்தப் பாதிரியாரின் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்று பலராலும் சந்தேகம் எழுப்பப்ட்டிருந்தபோதும், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு ஆயர் அனுமதி மறுத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பிட்ட அந்தப் பாதிரியார் மரணமடைவதற்கு முந்தைய நாள் ஆயருக்கும் பாதிரிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெறிருந்ததாகவும், ஆயர் அந்தப் பாதிரியாரை கடுந்தொணியில் மிரட்டி எச்சரித்திருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அத்தோடு ஆயரில்லத்தில் நடைபெறுகின்ற பல மோசடிகள், ஊழல்கள் பற்றியும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காண்பிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பாக பல பாதிரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் அந்த ஆயர் மீது பல தரப்புக்களால் சுமத்தப்பட்டுவருவது உண்மைதான் என்று உறுதிப்படுத்தினார்கள்.

மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற மதக் கட்டமைப்புக்கள் மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் என்பன, கடவுள் மீதான மக்களின் நம்பிக்கையையே வலுவிழக்கச்செய்யும்படியானவைகள் என்கின்றதை தவறு விடுகின்றவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

சமூகத்தை வழிநடாத்தவேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ள மதத் தலைவர்கள் உடனடியாக தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.  

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
மரண அறிவித்தல்

மிரிகம, அனலைதீவு 3ம் வட்டாரம், மூதூர், திருகோணமலை

03 May, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Warendorf, Germany

06 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், பரந்தன், மிலான், Italy

28 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

05 May, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Aalborg, Denmark

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

05 May, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, Markham, Canada

03 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரசாலை வடக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருச்சி, India

06 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Ontario, Canada

02 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Markham, Canada

03 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Drancy, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024