பாதிரியாரை கொலைசெய்யமுயலும் ஆயர்: தமிழர் தாயகத்தில் வலுவடையும் குற்றச்சாட்டுக்கள்!!

Sonnalum Kuttram
By Independent Writer Mar 30, 2024 12:40 PM GMT
Independent Writer

Independent Writer

in வதந்திகள்
Report

தன்னைக் கொலைசெய்யும் முயற்சியில் ஒரு ஆயர் ஈடுபட்டுவருவதாக ஒரு பாதிரியார் வெளியிட்டுள்ள கருத்து மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றது.

சமூக ஊடகங்களில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திவருகின்றது.

குறிப்பிட்ட அந்தப் ஆயர் ஒட்டுக்குழு ஒன்றின் தலைவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருவதால் பாதிரியாரின் சந்தேகம் நியாயமானது என்றே கூறுகின்றார்கள் பொதுமக்கள்.

இந்த விடயம் தொடர்பாக குறிப்பிட்ட பாதிரியார் அந்த ஆயருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

'விபத்தினை ஏற்படுத்தி தன்னைக் கொலைசெய்யும் வகையில் தனது வாகனத்தில் வேண்டும் என்றே சில குழறுபடிகள் செய்யப்பட்டுள்ளதாகவும்' அவர் அந்தக் கடிதத்தில் நேரடியாகவே ஆயர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

'உங்களுக்கு என்மீது கடுமையான விரோதம் உண்டு என்பதனை நான் நன்கு அறிவேன். கேள்வி எழுப்பியமைக்காகவும், தேவாலய உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியமை தொடர்பிலும் முண்பாடு நிலவுகின்றது.

இந்த விடயத்தை உங்களினால் மறைக்க முடியாது. என்னையும் சில மத குருமாரையும் நீங்கள் பார்க்கும் போது நடந்து கொள்ளும் விதம் குறிப்பாக உங்களது உடல் மொழி மூலம் இந்த விடயம் வெளிச்சமாகின்றது.

நீங்கள் சில மத குருமாரிடம் பகிரங்கமாகவே எங்கள் மீதான வெறுப்பினை வெளியிட்டிருக்கின்றீர்கள். நீங்களும் உங்களது ஆலோசகர்கள் மற்றும் பேரவை உறுப்பினர்கள் என்னை கொலை செய்ய முயற்சிக்கின்றீர்களா?

உங்களது ஆலோசகர்களில் ஒருவர் ஒரு தடவை அல்ல பல தடவை இதனைக் கூறியுள்ளார். “சிலர் கூட துள்ளுராங்க அவங்களுக்கு இருக்கு”. உங்களுக்கு மிகவும் நெருக்கமான விசுவாசமான மதகுருவே இதனைக் கூறினார்.

அவர் என்னையும் சில மதகுருமாரையும் கொல்லப் போகின்றாரா?

நீங்கள் அவர்களுக்கு உடந்தையா?

அவர்களுக்கு இதற்கான உதவிகளை வழங்குகின்றீர்களா?’

இவ்வாறு அவரது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு, அண்மையில் மரணமடைந்த மற்றொரு பாதிரியாரின் மரணம் ஒரு கொலையாக இருக்கலாமோ என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அந்தப் பாதிரியாரின் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்று பலராலும் சந்தேகம் எழுப்பப்ட்டிருந்தபோதும், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு ஆயர் அனுமதி மறுத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்பிட்ட அந்தப் பாதிரியார் மரணமடைவதற்கு முந்தைய நாள் ஆயருக்கும் பாதிரிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெறிருந்ததாகவும், ஆயர் அந்தப் பாதிரியாரை கடுந்தொணியில் மிரட்டி எச்சரித்திருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அத்தோடு ஆயரில்லத்தில் நடைபெறுகின்ற பல மோசடிகள், ஊழல்கள் பற்றியும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காண்பிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பாக பல பாதிரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் அந்த ஆயர் மீது பல தரப்புக்களால் சுமத்தப்பட்டுவருவது உண்மைதான் என்று உறுதிப்படுத்தினார்கள்.

மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற மதக் கட்டமைப்புக்கள் மீது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் என்பன, கடவுள் மீதான மக்களின் நம்பிக்கையையே வலுவிழக்கச்செய்யும்படியானவைகள் என்கின்றதை தவறு விடுகின்றவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

சமூகத்தை வழிநடாத்தவேண்டிய முக்கிய பொறுப்பில் உள்ள மதத் தலைவர்கள் உடனடியாக தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.  

ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021