உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதிகாரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கிய ரிஷாத் பதியுதீன்

Risad Badhiutheen Easter Attack Sri Lanka
By Dharu Sep 16, 2026 01:22 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தோடு உடந்தையாக இருந்தவர்களுக்கு தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அரசியல் பாதுகாப்பு அளித்துள்ளதுடன் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போதே கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இந்த விடயங்கள் குறித்து மேலும் தனது வாதங்களை திலீப பீரிஸ் பின்வருமாறு பகிரங்கப்படுத்தியிருந்தார்.

சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான அறிக்கை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சுரேஷ் சலேயின் உடல்நிலை தொடர்பான அறிக்கை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

தாக்குதலின் உண்மையான பொறுப்பாளர்

“சஹ்ரான் ஹாஷிமை பாதுகாப்பதன் ஊடாக தாக்குதலின் உண்மையான பொறுப்பாளர்களைப் பாதுகாக்க இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று செயற்பட்டதாக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதிகாரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கிய ரிஷாத் பதியுதீன் | Rishad Implicated In Easter Sunday Attacks Case

இதன் ஒரு பகுதியாகவே வவுனதீவு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் திசைதிருப்பப்பட்டுள்ளது. வவுனதீவு காவல்துறை அதிகாரிகள் மீதான தாக்குதலை முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் மேற்கொண்டதாக ஆரம்பத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் ஏப்ரல் 12ஆம் திகதி கிரிதலே புலனாய்வு முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்த கர்னல் மத்துமகே, வவுனதீவு சம்பவத்தை சஹ்ரான் மேற்கொண்டதாக எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இந்தத் தகவல்களை மறைத்தவர்கள் அனைவரும் முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சாலேயுடன் தொடர்புடையவர்கள். தாக்குதலாளிகளுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன். மற்றையவர் மன்னார் பகுதியைச் சேர்ந்த அலாவுதீன் என்ற வர்த்தகர்.

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துள்ளிய தகவல்

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துள்ளிய தகவல்

சந்தேகநபரை விடுவித்த கோட்டாபய

அலாவுதீன், ஷங்ரி-லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இன்ஷாப் அஹமட்டின் மாமனார். இன்ஷாப் அவரது மகளை திருமணம் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதிகாரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கிய ரிஷாத் பதியுதீன் | Rishad Implicated In Easter Sunday Attacks Case

அலாவுதீனுக்கு சொந்தமான அதிவேகப் படகுகளைப் பயன்படுத்தி, தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் உள்ளிட்ட சிலர் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.

மேலும், இன்ஷாப் அஹமட்டின் மனைவியான அலாவுதீனின் மகள், தாக்குதலுக்குப் பின்னர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் இருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டார்.

அலாவுதீன், கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவளித்தவர் என்பது இதற்குப் பின்னணியாக இருந்திருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து அரச புலனாய்வு சேவையின் ஒரு குழுவும் தாக்குதல் தொடர்பான தகவல்களை அறிந்திருந்த போதிலும் அவற்றை மறைத்திருக்கலாம் என விசாரணைகளில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் விரைவில் கைதாகபோகும் கோட்டாபய! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்

ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் விரைவில் கைதாகபோகும் கோட்டாபய! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்

தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய 16 தொடர்பாளர்கள்

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், ஏப்ரல் 27ஆம் திகதி(2019) சாய்ந்தமருதில் தாக்குதல்தாரர்களுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கூறப்பட்ட 16 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதிகாரர்களுக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கிய ரிஷாத் பதியுதீன் | Rishad Implicated In Easter Sunday Attacks Case

அவர்கள் அனைவரும் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழக்கவில்லை. சிலரையாவது உயிருடன் கைது செய்திருக்க முடிந்திருக்கலாம் . அந்தக் காலப்பகுதியில் சாய்ந்தமருது பகுதி இராணுவத்தின் பொறுப்பில் இருந்தது.

இதனால், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்கும் நோக்கில் இராணுவத்தின் சில தரப்பினர் திட்டமிட்டு அந்த 16 பேரையும் கொன்றார்களா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016