மீண்டும் அதிகரிக்கும் அரிசியின் விலை !
Srilanka
Natarici
Rice mill
Traders
By MKkamshan
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை ரத்து செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பல பிரதேசங்களில் நாட்டரிசியின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 190 ரூபாவிற்கு காணப்பட்ட ஒரு கிலோகிராம் நாட்டரிசி, இன்று 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அடுத்த வாரம் மேலும் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தமக்கு அறிவித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மரக்கறி விலைகளும் மீண்டும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி