தொடரும் போர்ப்பதற்றம்: ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைன் படைகள்!

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine Russia
By Shadhu Shanker Aug 12, 2024 09:53 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

ரஷ்யாவிற்குள் உக்ரைன் படைகள் நுழைந்ததை அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்ட நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், போரின் தீவிரம் சற்றும் குறையவில்லை.

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோருக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி செய்தி

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தோருக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சி செய்தி

அனல் மின் நிலையம் மீது தாக்குதல்

இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது.

தொடரும் போர்ப்பதற்றம்: ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைன் படைகள்! | Russian Plant Attacked By Ukraine Troops

இதனை ஒப்புக்கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் போரிட்டு வரும் வீரர்களுக்கு நன்றி என்று காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே, ரஷ்யாவின் எனர்ஹோடர் (Enerhodar) பகுதியில் உள்ள ஜபோரிஜிஜியா(Zaporizhzhia) அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்க ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்: அதிகரிக்கும் பதற்றம்

மத்திய கிழக்கு விரையும் அமெரிக்க ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்: அதிகரிக்கும் பதற்றம்

உக்ரைன் பதிலடி

இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா குற்றம்சாட்டும் நிலையில், போரின் போக்கை மாற்ற ரஷ்யா சுயதாக்குதல் நடத்தியதாக உக்ரைன் பதிலடி கொடுத்துள்ளது.

இந்நிலையில், அனல்மின் நிலையம் மீதான தாக்குதல், ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைன் படை என போரின் தீவிரம் அதிகரித்துள்ளதால் இரு நாட்டு மக்களும் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உச்சமடையும் போர்க்களம்: இலங்கை இராணுவ வீரர்கள் உக்ரைன் அதிகாரிகளால் கைது

உச்சமடையும் போர்க்களம்: இலங்கை இராணுவ வீரர்கள் உக்ரைன் அதிகாரிகளால் கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024