இனப்படுகொலை செய்யும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது! எதிர்க்கட்சித் தலைவர் காட்டம்

People Sajith Premadasa SJB Economy SriLanka SM Marikkar
By Chanakyan Jan 02, 2022 10:26 AM GMT
Report

அரசாங்கம் என்ற ஒன்று அமைக்கப்படுவது மக்களைக் காக்கவே எனவும், துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் கொல்கிறது. இவ்வாறு நோக்கும் போது தற்போதைய அரசாங்கம் இனப்படுகொலை செய்யும் அரசாங்கமாகவே உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

வால்வு மாற்றத்தினால் எரிவாயு பிரச்சினை இன்னும் சில வாரங்களுக்கு தீர்க்கப்படாது என அரசாங்கப் பிரதிநிதிகள் கூறுவதாகவும் உண்மையில் மாறியது எரிவாயு வால்வுகள் அல்ல, அரசாங்க வால்வுகளே காரணம் எனவே, வால்வுகளை மாற்றியுள்ள அரசாங்கத்தை விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்க மக்கள் அணிதிரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணை ஊடகப் பேச்சாளருமான எஸ்.எம்.மரிக்காரின் கொலன்னாவ தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களின் தலைவர்கள் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

எரிவாயு அனர்த்தம் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து தகவல்களையும் நாட்டிற்கு அம்பலமாகியுள்ளது. 

விடயத்திற்குப் பொறுப்பான இரண்டு அமைச்சர்கள் உட்பட முழு அரசாங்கமும் பதில் சொல்லாமல் தப்பிச் சென்றுள்ளனர். வீடுகள் வெடித்துச் சிதறும், சமையல் அறைகள் எரியும், உயிர் பலியாகும் பாரிய அவலத்தை உருவாக்கியவர்கள் விடயத்திற்கு பொறுப்பான இரு அமைச்சர்கள் இருந்துள்ளனர்.

அன்று இருவரும் பொய் சொன்னதாகவும், இன்று எரிவாயு நிறுவனத்தின் தலைவர், அவர்கள் சார்பாக பொய் சொல்ல முன்வந்துள்ளதாகவும் கூறினார்.

அரசாங்கம் என்ற ஒன்று அமைக்கப்படுவது மக்களைக் காக்கவே எனவும், துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் கொல்கிறது. இவ்வாறு நோக்கும் போது தற்போதைய அரசாங்கம் இனப்படுகொலை செய்யும் அரசாங்கமாகவே உள்ளது.

மக்களின் கண்ணீரின் வலியை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. ஈஸ்டர் தாக்குதல் போன்ற நிகழ்வுகளின் மூலம் பிணங்களின் மீது ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், மக்களின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் அக்கறை காட்டவில்லை. 

தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொண்டு நாட்டை ஆளாக்குபவர்கள் மீது கூச்சல் போட்டு மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வெட்கக்கேடானது என்பதற்கு காரணம், அவர்களைப் பின்தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு வரவழைக்கப்படும் அளவுக்கு கீழ் மட்டத்தற்கு விழுந்து விட்டமையே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை செய்யும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது! எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் | Sajith Premadasa Sm Marikkar Gas Problem


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024