தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சமஷ்டியே - சிறீதரன் வலியுறுத்து (காணொளி)
tamil people
political solution
samashti
By Vanan
இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சமஷ்டியே அமைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமர்ப்பிப்பதற்கென தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து ஆவணத்தை தயாரிக்கும் முயற்சி தொடர்பில், யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 7 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
22 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்