திடீரென அங்கொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சரத் வீரசேகர!
Corona
SriLanka
Narahenpita
Sarath Weerasekera
Angoda Hospital
By Chanakyan
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாரஹேன்பிட்டி காவல்துறையின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekera) அங்கொடவில் உள்ள தேசிய தொற்று நோய் மருத்துவமனைக்கு (IDH) மாற்றப்பட்டுள்ளார்.
இதனை தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம உறுதிப்படுத்தியுள்ளார்.
அமைச்சர் சரத் வீரசேகரவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்