10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
warning
people
doctor
dengu
By Sumithiran
10 மாவட்டங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் காய்ச்சல் இருந்தால், அது டெங்கு என ஊகிக்க முடியும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பொது சுகாதார நிபுணர் டொக்டர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்தார்.
கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், பதுளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் இருந்து டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு இதுவரை 21,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 6 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி