வனப்பகுதியில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை மீட்பு! விசாரணைகள் தீவிரம்
Badulla
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
எல்ல - வெல்லவாய வீதியில் உள்ள வெல்லவாய காவல்துறை பிரிவின் மூன்றாம் கட்டை பகுதியில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீதி அருகே உள்ள ஒரு வனப்பகுதியில் இந்த மனிதத் தலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், இதுவரை அந்தத் தலை குறித்து எந்தவொரு தகவலும் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது.

அந்த வகையில், குறித்த விடயம் தொடர்பில் வெல்லவாய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்