சஞ்சீவ கொலைக்கு பின்னர் எப்படி தப்பினார் செவ்வந்தி..! விசாரணையில் அவர் கக்கும் அதிர்ச்சி தகவல்கள்

CID - Sri Lanka Police Sri Lanka Police Ishara sewwandi
By Sumithiran Oct 17, 2025 08:22 PM GMT
Report

பெப்ரவரி 19 அன்று அளுத்கடே நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, தற்போது கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 அங்கு, கெஹெல்பத்தர பத்மேவுடனான தனது உறவு பற்றிய தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார், போதைப்பொருள் வியாபாரியான முன்னாள் காதலன் மூலம் கெஹெல்பத்தர பத்மேவை சந்தித்ததாகக் கூறினார்.

சஞ்சீவ கொலைக்கு பணம் வாங்கவில்லை

பின்னர், கெஹெல்பத்தர பத்மே, கணேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்காவை அறிமுகப்படுத்தினார்.

மேலும் " எப்படியாவது அவனை வைத்து வேலையைச் செய்து கொள்" என்று 'பத்மே' தனக்குக் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, அவருடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு கொலையைச் செய்யுமாறு தான் அவரை இயக்கியதாகவும் இஷாரா தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ கொலைக்கு பின்னர் எப்படி தப்பினார் செவ்வந்தி..! விசாரணையில் அவர் கக்கும் அதிர்ச்சி தகவல்கள் | Sewwandi Reveals The Side Of Sanjeewas Murder

கெஹெல்பத்தர பத்மேவுடனான தனது நெருங்கிய உறவு காரணமாக இந்த வேலைக்கு எந்தப் பணத்தையும் வாங்கவில்லை என்றும் இஷாரா கூறியுள்ளார்.

கொலைக்கு பின்னர் எப்படி தப்பினார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட அதே நாளான பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு, வெலிபென்னவில் உள்ள ஒரு வீட்டில் தான் இரவைக் கழித்ததாகவும், மறுநாள் தொடங்கொடவில் உள்ள ஒரு வீட்டில் ஒன்றரை மாதங்கள் தங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

சஞ்சீவ கொலைக்கு பின்னர் எப்படி தப்பினார் செவ்வந்தி..! விசாரணையில் அவர் கக்கும் அதிர்ச்சி தகவல்கள் | Sewwandi Reveals The Side Of Sanjeewas Murder

 பின்னர் ஏப்ரல் 13 ஆம் திகதி தொடங்கொடவிலிருந்து மித்தெனியவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றார்.

புத்தாண்டு காலம் என்பதாலும், காவல்துறை அதிகாரிகள் புத்தாண்டு பணியில் இருந்ததாலும் அவர்கள் அந்த நாளைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்ற அன்று, அவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 அந்த நாளில் காவல்துறை அதிகாரிகள் தேர்தல் பணியில் இருந்ததால் அந்த நாளைத் தேர்வு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் தான் எந்த கைபேசியையும் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தங்கியிருந்த வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட செவ்வந்தி 

இதற்கிடையில், இஷாரா செவ்வந்தி இன்று மதுகம பகுதிக்கும், பின்னர் அவர் தங்கியிருந்த மித்தெனியவில் உள்ள வீட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டார்.

சஞ்சீவ கொலைக்கு பின்னர் எப்படி தப்பினார் செவ்வந்தி..! விசாரணையில் அவர் கக்கும் அதிர்ச்சி தகவல்கள் | Sewwandi Reveals The Side Of Sanjeewas Murder

கொழும்பு குற்றப்பிரிவு, அவர் தங்கியிருந்த வெலிபென்ன வீட்டின் உரிமையாளரையும், அளுத்கம காவல்துறையில் பணியாற்றும் அவரது மருமகனும், காவல்துறை கான்ஸ்டபிளையும் கைது செய்துள்ளனர்.

 தொடங்கொட வீட்டில் அவருக்கு தங்குமிடம் வழங்கிய நபரையும், மித்தெனிய பகுதியில் அவருக்கு தங்குமிடம் வழங்கிய பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எனினும், அந்தப் பெண் பசுவை வெட்ட முயன்றதற்காக கைது செய்யப்பட்ட நில மீட்புக் கூட்டுத்தாபன ஊழியரின் மனைவி என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி. சஞ்சீவ தர்மரத்னவின் அறிவுறுத்தலின் பேரில், கொழும்பு மாவட்ட டி.ஐ.ஜி. நிஷாந்த சில்வாவின் மேற்பார்வையின் கீழ், கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.

தக்சியாக தன்னை மாற்றிக்கொள்ள முயற்சித்த இஷாரா! விசாரணைகளில் மேலும் பல தகவல்

தக்சியாக தன்னை மாற்றிக்கொள்ள முயற்சித்த இஷாரா! விசாரணைகளில் மேலும் பல தகவல்

செவ்வந்தி தனது காதலியல்ல: பொதுவெளியில் நாமலின் பதில்!

செவ்வந்தி தனது காதலியல்ல: பொதுவெளியில் நாமலின் பதில்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 you may like this


ReeCha
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025