பிள்ளையானை தோற்கடித்தே அநுர அரசில் வெற்றிக் கொடி நாட்டினோம்! சாணக்கியன் அதிரடி

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Pillayan Shanakiyan Rasamanickam National People's Power - NPP
By Sathangani Jan 24, 2025 10:52 AM GMT
Report

கடந்த காலத்தில் அரசியல் செய்த பிள்ளையான் (Pillayan) போன்றவர்களை தோற்கடித்து தான் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Shanakiyan) தெரிவித்துள்ளார்.

நேற்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்தின் குறைபாடுகள் எங்களுக்கு புரிகின்றது. அரசாங்கம் புதியது அவர்களுக்குரிய வேலைகளைச் செய்வதற்கு காலம் வழங்க வேண்டும் என்பதை அறிவோம்.

இணைக்கப்பட்டது யாழ்ப்பாணம்: சரணடைந்த இந்தியா - நன்றி தெரிவிக்கும் தமிழரசுக் கட்சி

இணைக்கப்பட்டது யாழ்ப்பாணம்: சரணடைந்த இந்தியா - நன்றி தெரிவிக்கும் தமிழரசுக் கட்சி

சுவர்களில் சித்திரம் வரையும் வேலைத்திட்டம்

அத்துடன் விமர்சனங்களையோ குறைபாடுகளையோ எதிர்வரும் காலங்களில் நாங்கள் முன்வைக்க விரும்பவில்லை. எனினும் ஒரு சில விடயங்கள் குறித்து நாங்கள் மௌனமாக இருக்க முடியாது.

இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருப்பினும் மட்டக்களப்பில் எமது கட்சியே வெற்றி பெற்றது.

பிள்ளையானை தோற்கடித்தே அநுர அரசில் வெற்றிக் கொடி நாட்டினோம்! சாணக்கியன் அதிரடி | Shanakiyan Defeated Pillayan And Won Anura Govt

மக்களின் வாக்குகளின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து பணியாற்றுவது பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கடமை. 

பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற அலங்காரங்களை அகற்றுவது என்பது சிறந்த விடயம். இதே போன்றதொரு சுவர்களில் சித்திரம் வரையும் வேலைத்திட்டமொன்று கோட்டாபய அரசாங்க காலப்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதை மேற்கொண்டிருந்தவர்களே கோட்டாபய (Gotabaya Rajapaksa) அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கினர். எனவே அந்த நிலைமைக்கு நாமும் செல்ல கூடாது.

இரண்டாவது நாளாக தொடரும் யாழ் பல்கலை மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்

இரண்டாவது நாளாக தொடரும் யாழ் பல்கலை மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்

 பயங்கரவாத தடைச் சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தப்பட்ட கையெழுத்து வேட்டைக்கு தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் சகல மாவட்டங்களுக்கும் என்னுடன் வருகை தந்தனர்.

அதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி புதிய சட்டமூலத்தை கொண்டுவர அதன்போது கோரவில்லை. அதனை நீக்க வேண்டும் என்றே கோரப்பட்டது.

பிள்ளையானை தோற்கடித்தே அநுர அரசில் வெற்றிக் கொடி நாட்டினோம்! சாணக்கியன் அதிரடி | Shanakiyan Defeated Pillayan And Won Anura Govt

ஆனால் தற்போது அரசாங்கத்தின் கொள்கை பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புதிய சட்டமூலத்தை கொண்டுவருவதே ஆகும்.

நாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என அரசாங்கத்தின் நீதித்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜேவிபியினரை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி கட்சியினர் அரசியல் கைதிகள் குறித்து இதைவிட அதிகமாக அறிந்திருக்க வேண்டும்.

அதேபோன்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுபானசாலை அனுமதிபத்திரம் தொடர்பிலும் தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கிறேன்.” என தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஆர்வம் காட்டாத தமிழரசு கட்சி!

புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஆர்வம் காட்டாத தமிழரசு கட்சி!



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, வெள்ளவத்தை

29 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024