ரணில் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல : ஐக்கிய தேசிய கட்சி பகிரங்க அறிவிப்பு

Ranil Wickremesinghe Sri Lankan political crisis Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran Aug 01, 2024 09:53 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

நாட்டு மக்களின் நலன்கருதியே சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி செயற்பட்டார் மாறாக அவர் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை தேர்தல் தொகுதியின் வலய அமைப்பாளர் மற்றும் கொத்மலை அரசியல் அதிகார சபையின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ரணில் மொட்டு கட்சிக்காக அல்லாமல் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்தார். அதனால் தான் இன்று ஜனாதிபதிக்கு எதிராக வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முடிவுக்கு மொட்டு கட்சி வந்துள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது : நாமல் பகிரங்கம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது : நாமல் பகிரங்கம்

அதிகார ஜனாதிபதி

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் இதற்குரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.

ரணில் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல : ஐக்கிய தேசிய கட்சி பகிரங்க அறிவிப்பு | Shanmugam Thiruchelvam Comment On President

இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்நாடு அதலபாதாளத்துக்குள் விழுந்திருந்தது எனினும் எதற்கும் அஞ்சாது சவால்களை கண்டு ஒதுங்காது நாட்டை பொறுப்பேற்று இன்று நல்ல நிலைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொண்டுவந்துள்ளார். தனி ஒரு ஆளாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த கட்சியுடன் இணைந்து இதற்குரிய வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுத்திருந்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு : இராதாகிருஷ்ணன் உறுதி

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு : இராதாகிருஷ்ணன் உறுதி

பொருளாதார அபிவிருத்தி 

அந்தவகையில் எமது நாடு இன்று பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைந்து வருகின்றது குறுகிய காலப்பகுதிக்குள் வங்குரோத்து நிலையில் இருந்து ஜனாதிபதியால் இலங்கை மீட்டெடுக்கப்பட்டமை தொடர்பில் உலக நாடுகளும் சர்வதே அமைப்புகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. எனினும் எதிர்க்கட்சி தலைவர் உட்பட எதிரணி உறுப்பினர்கள் மற்றும் சில குழுவினர் போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

ரணில் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல : ஐக்கிய தேசிய கட்சி பகிரங்க அறிவிப்பு | Shanmugam Thiruchelvam Comment On President

ஜனாதிபதி தேர்தல் நடக்காது அதனை ஜனாதிபதி ஒத்திவைப்பார் என்றெல்லாம் போலி குற்றச்சாட்டுகளை மக்கள் மயப்படுத்தினர். இவையெல்லாம் போலியானவை என்பது மக்களுக்கு இன்று தெரிந்துவிட்டது எமது ஜனாதிபதி நாட்டின் அரசமைப்பு மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்படுபவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முதல் ஆளாக அவரே கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

சுயாதீன வேட்பாளர்

தான் தேர்தலுக்கு அஞ்சுபவன் அல்ல என்பதைக்கூறி எதிரணிகளின் வாயை அடைக்கச் செய்துள்ளார். நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன்தான் மொட்டு கட்சியுடன் ஜனாதிபதி இணைந்து செயற்பட்டார் இது தெரியாமல் ராஜபக்ச குடும்பத்தைக் காக்கவே ரணில் விக்ரமசிங்க ரணில் ராஜபக்சவாக மாறிவிட்டார் எனவும் எதிரணிகள் குற்றஞ்சாட்டின.

ரணில் ராஜபக்ச குடும்பத்தின் காவலன் அல்ல : ஐக்கிய தேசிய கட்சி பகிரங்க அறிவிப்பு | Shanmugam Thiruchelvam Comment On President

ஆனால் இன்று சுயாதீன வேட்பாளராகவே ரணில் விக்ரமசிங்க களமிறங்கவுள்ளார் மொட்டு கட்சி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தனி வேட்பாளரை களமிறக்கவுள்ளது இதனால் போலிக்குற்றச்சாட்டை முன்வைத்த எதிரணிகள் தலைகுனிந்துள்ளன அதேபோல ராஜபக்சாக்களுக்காக அல்ல நாட்டு மக்களுக்காகவே ரணில் விக்ரமசிங்க தீர்மானங்களை எடுத்தார் என்பதும் இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் ராஜபக்சக்களின் காவலன் எனில் மொட்டு கட்சி எதற்காக தனி வேட்பாளரை களமிறக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டனர். எனவே அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் நல்ல முடிவை எடுக்க வேண்டும். நாட்டின் நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்: இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலுக்கு ஈரான் உத்தரவு

மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்: இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலுக்கு ஈரான் உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016