தமிழருக்கெதிராக விழாக்கோலம் பூண்ட சிங்களம்: அத்துமீறும் அடக்கு முறைகள்
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lankan Tamils
Tamils
By Kiruththikan
குருந்தூர் மலையிலே விழாக்கோலம்
தமிழருக்கெதிராக விழாக்கோலம் பூண்ட சிங்களம் குருந்தூர் மலையிலே விழாக்கோலம் பூண்டிருந்தது என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு.துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கை வடக்கு கிழக்கை சூழந்திருந்தாலும் முல்லைத்தீவை பொறுத்த வரையில் மிக மோசமாக அரங்கேறுகின்றது எனவும் சுட்டிகாட்டினார்.
நில அபகரிப்பு, மத திணிப்பு, கடல் வளக்கொள்ளை என தமிழரின் அடிப்படை மற்றும் வாழ்வாதார உரிமைகள் அனைத்தும் மீறப்படுகின்றது எனவும் குற்றம் சுமத்தினார்.
ஊடகவியலார் குமணன் மீதான அத்துமீறல் என்பது காவல்துறையினரின் இயலாமை தன்மையே எனவும் குறிப்பிட்டார்.
துரைராசா ரவிகரன் கலந்து கொண்ட ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சி
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்